தேவன் ஏன் என்னை கைவிட்டார்? .நான் என்ன பாவம் செய்தேன் ?

துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில்  தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என மனதில் எண்ணம்  வருவது  இயல்பு இந்த நேரத்தில் கடவுள் எப்படி தனது  பிள்ளைகளை பாதுகாக்கிறார்? 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Search This Blog